
எட்டு முழம் வேட்டி எடுத்து 100 கி மஞ்சள் பொடி 100 கி வேப்பம்முத்து (வேப்ப பருப்பு) தூள் செய்து 20 கி வசம்ப பொடி
1 லி தண்ணீரில் அனைத்தையும் கலக்கி விட்டு வேட்டியை முக்கி பிழிந்து
நிழலில் காயவைக்க வேண்டும். காய்ந்த பிறகு அதில் ரோஜா பூவை வைத்து
மடித்துக்கொள்ளவேண்டியது. ரோஜா பூ வாடை போகாமல் இருக்கும்....